புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்! – அவுஸ்ரேலிய அமைச்சரிடம் கோரிக்கை
அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளிற்கான அமைச்சரிடம் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருடன் முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். … Continue reading புகலிடம் கோரும் தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்! – அவுஸ்ரேலிய அமைச்சரிடம் கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed